அறம்
அன்பாய் பேசுவதே
அறம்.....
அடுத்தவர்களையும் புரிந்து கொள்வதே அறம்....
ஆதரவாய் நிற்பதே
அறம்....
அனுசரித்துப் போவதும் அறமே.....
அரவணைத்துச் செல்வதும் அறம்....
அகத்தில் நிதானமாக இருப்பது அறம்....
அறத்துடன் இருப்போம் அனைவரிடத்திலும்....
💞💞💞💞💞 சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்... ,💜💜💜💜💜💜💜 அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்.... ஆனால...
No comments:
Post a Comment