பிறப்பில் ஆரம்பித்த ஏமாற்றம்
பெண் பிள்ளையாக
பிறந்து
பெற்றவர்களின் ஏமாற்றம்....
பிடித்த படிப்பை
படிக்க விடாத பெற்றவர்கள் மீது
பிள்ளைகள் ஏமாற்றம்....
பழகிய நட்புக்களின்
பிரிவினை ஏமாற்றம்.....
பிடித்த வேலை கிடைக்காமல்
பழகிக் கொள்ள வேண்டிய
பாதி வாழ்க்கை ஏமாற்றம்....
எதிர் பார்ப்பை வைத்துக் கொள்ளாதே....
ஏமாற்றம் தான்.....
எதையும் எதிர்க் கொள்....
எப்பொழுதும் அன்புடன்....
எதுவும் கடந்து போகும்......
No comments:
Post a Comment