💞💞💞💞💞
சண்டை கவிதைகள்..... கவிதைச் சண்டைகள்...
,💜💜💜💜💜💜💜
அவன் பேசினால் அழுகாமல் பேச வேண்டும் என்று நினைத்தேன்....
ஆனால்
அவன் பேசாமலே என்னை அழ வைத்து கொண்டு இருக்கிறான்.....
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இருவரும் பேசிக் கொள்ளாத நேரங்களில்
எங்களின் மௌனம் பேசிக் கொள்கிறது....
💙💙💙💙💙💙💙
எதிர் பார்த்ததை செய்ய வில்லை என்று கோவம் கொள்ள வில்லை
எதிர் பாக்க வைத்து விட்டாயே என்று தான் கோபம்....
💟💟💟💟💟💟💟💟
பேசிக் கொள்ளாத போது என்னை நினைத்துக் கொள்வாயா?????
நினைத்து கொண்டு இருப்பதினால் தான் பேசாமல் இருக்க முடியுது......
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
பேசி தீர்த்துக் கொள்ளலாம் கோபங்களை என்றேன்....
தீர்க்கமாய் பேசியதால் தான் கோவம் என்கிறாய்....
💛💛💛💛💛💛💛💛
சண்டை போட்டு பேசாமல் போகிறாய் நீ
பேசுவதற்காகவே சண்டை போடுகிறேன் நான்......💚💚💚💚💚💚💚